Wednesday 1st of May 2024 02:45:30 PM GMT

LANGUAGE - TAMIL
-
பொலிஸார் நால்வர் உட்பட யாழில் 07 பேருக்கு கொரோனா!

பொலிஸார் நால்வர் உட்பட யாழில் 07 பேருக்கு கொரோனா!


யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 07 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆறு பேர்,

(நால்வர் பொலிஸார், இருவர் நவீன சந்தைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள், இருவரும் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்)

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் (தனிமைப்படுத்தல் விடுதி)

ஆகியோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 350 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE